வியாழன், 27 டிசம்பர், 2012

நம்பிகை மோசடி


களை எடுத்ததும்
எரு இட்டதும்
இதற்காகத் தானா?

நீர் விட்டதும்
காத்திருந்ததும்
இதற்காகத்தானா?

மனிதனே
உன் கைகளின்
சுயத்தை
அறுவடை நாளில்
காட்டி விட்டாயே!

கருத்துகள் இல்லை: