வாசகன்
படித்தேன், ரசித்தேன், பரவசமானேன் அதை பதித்தும் வைக்கிறேன்....உங்கள் பார்வைக்கு.
வியாழன், 27 டிசம்பர், 2012
நம்பிகை மோசடி
களை எடுத்ததும்
எரு இட்டதும்
இதற்காகத் தானா?
நீர் விட்டதும்
காத்திருந்ததும்
இதற்காகத்தானா?
மனிதனே
உன் கைகளின்
சுயத்தை
அறுவடை நாளில்
காட்டி விட்டாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக